நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் அஸ்வின் சதம் அடித்ததையடுத்து முன்னாள் இங்கிலாந்து வீரரான மைக்கேல் வாசகனை இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர். இந்தியா இங்கிலாந்து...
வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தில் சீர்திருத்தங்கள் செய்ய காங்கிரஸ் சபைக்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்துள்ளார். மற்றொரு பெரிய சம்பவத்திற்காக காத்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சாதாரணமாக அனைவரிடமும் துப்பாக்கி வைத்திருப்பது சர்வ சாதாரமானது....
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்றைய இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் யுவேந்திர சாஹல் குறித்து சாதிய ரீதியாகப் பிரயோகித்த கருத்துக்காக இன்று அவர் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. சில மாதங்களுக்கு...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், செத்தேஷ்வர் புஜாராவின் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆன விதம் பலரை சோகமாக்கி உள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காரணத்திற்காக டெல்லி போலீஸ் பலர் மீது வழக்குத் தொடர்ந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த,...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து மாஸ் காட்டியுள்ளார் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின். இந்தப் போட்டியின் முன்னதாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் அஷ்வின். இந்நிலையில் சதம்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டாக மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனாவை விட ஆபத்தான எபொலா வைரஸ் மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்க...
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் களார் உத்தரவைப் பிறப்பித்து எச்சரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் நிறுவனம், தன் பிரைவஸி கொள்கைகளில் மாற்றம் செய்ய உள்ளதாக தன் பயனர்களிடம்...
லண்டன் : உலகின் மிக பிரபல பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த மாணவி. கடந்த வாரம் நடைபெற்ற மாணவர் ஒன்றியத்தின் தேர்தலில் இந்தியாவை...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இதற்கு காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் பேட்டிங்...
சசிகலா, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு ஜனவரி மாதம் தான்...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுவிடும் என்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கும்...
யாங்கோன்: மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவு ஆதரவளிப்பதை எதிர்த்து யாங்கோனில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மரில் கடந்த வாரம் திடீரென ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது....
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆட்டத்தின் மூன்றாவது நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இதில்...