திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் முன்னிலையில் பச்சைப் பச்சையாய் பொய் சொல்கிறார் என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும்...
நாட்டில் பெட்ரோல் விலை இன்று 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநில ஶ்ரீ கங்காநகரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அங்கு ஒரு லிட்டர் டீசல் 92.13 ரூபாய்க்கு...
பஞ்சாபில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. பாஜக இந்தத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள...
ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மாற்றாக வந்துள்ள ‘கூ’ செயலி, 5 நாட்களில் 9 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது. கூ செயலியின் ரீச் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக வந்துள்ள...
தொலைக்காட்சியுடன் செல்போன் மற்றும் இன்டர்நெட்டை இணைக்கும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் கருவியை இந்தியாவில் அதிலும் சென்னையில் தயாரிக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் சர்வதேச மூத்த துணை...
இந்தியா – இங்கிலாந்து இடையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன், வைரல் மீம் கன்டென்டாக மாறியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது...
டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதிய வேளாண்மை மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி ரிஹானா தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு...
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பும் பயிலும் மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி வரும் மே மாதம் 3 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. மே...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா...
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்திய இந்திய வெளிநாட்டவர்கள் இனி இந்தியாவில் வழங்கப்பட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை (IDP) உள்நாட்டிலேயே புதுப்பித்துக்கொள்ள முடியும். இந்திய அரசாங்கம் கடந்தாண்டு மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை...
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென புதுவை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி...
கடந்த சில ஆண்டுகளாக புதுவை மாநில ஆளுநராக இருந்த கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக தற்போது பதவியில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுவை துணைநிலை ஆளுநர்...
சென்னை: இந்திய அணியின் மற்றொரு வீரரும் இப்போது காயம் காரணமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்ட ஷுப்மன் கில் இன்று பீல்டிங் செய்ய களத்துக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது....
பெங்களூரு: இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் அனுப்பிய 10 லட்சம் கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா கூறியுள்ளது. அங்கு பரவி வரும் புதிய வகை கொரோனா...