நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் உற்பத்தி விலையானது அதற்கு விதிக்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்கு தான்...
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்து விட்டு, சென்ற மாதம் 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வந்தார் சசிகலா. அதைத் தொடர்ந்து இம்மாதம் தன் ஆதரவாளர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில், கடந்த 8...
பொதுமக்கள் காய்கறி வாங்கும்போது இலவசமாகவே கருவேப்பிலையை காய்கறி கடையில் இருந்து வாங்கி வருவது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ கருவேப்பிலை விலை ரூபாய் 100 என்ற விலையை...
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி முதல் மே மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும் இதற்கான தேர்வு அட்டவணையும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது என்பதும் தெரிந்ததே. இந்த...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று புதுச்சேரி வந்திருந்தார். இன்னும் ஒரு சில மாதங்களில் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பல்வேறு கூட்டங்களில் பங்கெடுத்த ராகுல் காந்தி, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்படி மீனவ...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகின்றது. முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாகம் மைதானத்தில் நடந்தது. இதில் இரு அணிகளும் தலா...
புதுவை துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நியமனம் செய்தார். இந்த...
புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் பரபரப்புகள் நிலவி வரும் நிலையில், நேற்று அங்கு வந்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ராகுல் காந்தி. புதுச்சேரி மாநிலத்தில் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவியை...
ஒருபக்கம் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் விவசாயி ஒருவர் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்பதற்காக அவருடைய வீட்டை பூட்டி சீல் வைத்த பேங்க் நிர்வாகத்தால் பெரும்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த பணிகளை தேர்தல் ஆணையமும், தேர்தலை சந்திப்பது குறித்த பணிகளை அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செய்து வருகின்றன. இம்மாத இறுதியில் தேர்தல்...
சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மெகா எல்லாமாக இல்லாமல் மினி ஏலமாக இவை இருந்தாலும் கூட இம்முறை பெரிய அளவில் கவனம்...
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஷீகா லத்திஃபா தான் பணயக்கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை குறித்து...
தமிழகத்தில் நடிகர் நடிகைகள் அரசியல் கட்சியில் இணைந்து செயல்படுவது சாதாரணமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி நடிகர்-நடிகைகள் தமிழகத்தின் முதல்வராகவும் எம்எல்ஏ, எம்பி ஆகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் அதிக அளவு...
தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்வு தேதிகளில் மாற்றம் ஏதேனும் செய்யப்படுமா என்பது குறித்து தமிழக பள்ளிக்...
இந்திய விமானப் படை நாட்டு வேட்டை இன நாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவைச் சேர்ந்த நாட்டு வேட்டை நாய்கள் விமான விபத்துகளைத் தவிர்க்க பெரிதாய் உதவுகின்றனவாம். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வேட்டையாடும் திறன் கொண்ட நாட்டு நாய்கள்...