தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மீதான இரண்டாம் கட்ட ஊழல் புகார்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் இன்று சமர்பிக்கிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன். இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக மீன் வளத் துறை...
செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் இன்று அதிகாலை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் வழிநடத்துக் குழுவிற்கு தலைமை தாங்கியவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வாதி மோகன்...
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றிவரும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக...
கொரோனா ஊரடங்கின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த காலத்தில் ஊரடங்கை மீறியதாக ஆயிரக்கணக்கானோர் மீது தமிழகம் முழுவதும் வழக்கு...
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன். புதுச்சேரியில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், இரண்டு...
நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும்பான்மையான விகிதம்,...
ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் 5% தொகுதிகளில் ஒரு கட்சி போட்டியிட்டால் மட்டுமே அந்த கட்சிக்கு பொது சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை ஒன்றை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் நாசா பெர்சவரன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்தியாவை சேர்ந்த சுவாதி மோகன் என்பவரது தலைமையிலான நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய இந்த விண்கலம் ஒரு டன்...
மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் மாநில முதல்வர் மற்றும் பிரதமர் உள்பட உயர் பதவியில் உள்ளவர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது....
தல அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இணைந்து எடுத்துள்ள சமீபத்திய ரொமான்டிக் போட்டோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தல அஜித் தற்போது வலிமை படத்துக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இவர் இன்று...
திமுக ஆட்சி அமைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்படுவது உறுதி என்று தேனியில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் சவால் விட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் இன்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில்...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடிக்கும், கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஏலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட...
சமீபத்தில் சென்னையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் மொயின் அலிகான் பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்டதால் அவர்...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும்...