தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மட்டும் பல கட்சிகள் தொடங்கப்படும் நிலையில் தற்போது விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் அதிகாரியும் அரசியலில் குதிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்ற இடத்தில்...
புதுவையில் இன்று மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என சமீபத்தில் துணைநிலை ஆளுநர் ஆக பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து இன்று புதுவை சட்டசபையில்...
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச்சை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இது கிரிக்கெட் உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கருத்து...
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் தலைமை பண்பையும், கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தை உலக சந்தைக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் முயற்சிகளையும் ஐ.நாவின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் பாராட்டியுள்ளார். உலகளாவிய கொரோனா வைரஸ்க்கு எதிரான...
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா, நாட்டில் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதற்குப் புதிய வகை காரணம் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றிப் பேசுகையில், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி...
நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும்பான்மையான விகிதம்,...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும், இந்திய உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து கலக்கி வந்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோருக்கு இந்திய அணியில் விளையாட வாயப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு...
தமிழகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று புதுக்கோட்டையில் காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு டிராக்டரில் பவனி வந்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார். 6,941...
கொழும்பு: அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் சமயத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அதில் அரசின் பொறுப்புகள்...
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது...
கடலூர் மற்றும் புதுச்சேரியில் கடந்த வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த இரண்டு இடங்களிலும் சுமார் 20 சென்டி மீட்டர் மழைப் பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது....
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரப் பயணத்தில் தொடர்ந்து உரையாற்றி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சீண்டும் வகையில் விமர்சித்துப் பேசியுள்ளார். திருப்பூரில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் அவர்...
1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், ஆனால் அதே நேரத்தில் இந்த அறிவிப்பு தமிழகத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதிபட கூறிவிட்ட நிலையில் அவர் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதிலும் மக்கள் மனதிலும் எழுந்தது. இந்த நிலையில் ரஜினியின் ஆதரவைப்...
விவசாய கடனை அடுத்து மகளிர் சுய உதவி குழு கடனும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல்...