தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். இன்றைய பட்ஜெட்டில் குறிப்பிடத்தகும் வகையில், மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவர் இயற்கையாக மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு இரண்டு லட்ச...
புதிய தலைமுறை தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராக இருக்கும் கார்த்திகைசெல்வனை, ‘அறிவாலய அடிமை’ என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளார் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா. சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகைசெல்வன், மத்திய நிதி...
தமிழக சட்டமன்றத்தில் இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான சலுகை அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பட்ஜெட் உரையை...
தமிழக சட்டப்பேரவையில் இன்று, இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை திமுக புறக்கணித்துள்ளது. அதற்கான காரங்களைப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்...
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் 2021 தொடர் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். இந்நிலையில் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பல்வேறு...
இந்திய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா நாளை தன்னுடைய வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் விளையாட இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இஷாந்த் சர்மா தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்....
தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெடை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம் * நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு * வேளாண்மைத் துறைக்கு 1,738...
உத்தர பிரதேசத்தின் பாக்பத் பகுதியில் இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் அடிதடியில் ஈடுபடும் சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் இந்த சம்பவம் குறித்தான காணொலி வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்தாலும், மறு பக்கம்...
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுப் பரவல் மிக மோசமாக இருப்பதாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 4,000க்கும் குறைவாகவே ஆக்டிவ் கேஸ்...
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தாண்டியுள்ள பெட்ரோலின் விலை விரைவில் அனைத்து மாநிலங்களிலும் ரூ.100ஐ தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மீதான வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன இந்த நிலையில் முன்னுதாரணமாக...
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் நேரடியாக பேசி உள்துறை அமைச்சர் அமித்ஷா மிரட்டினார் என்றும் அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளது...
தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்களை கவரும் கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்த...
மக்களவை எம்.பி மோகன் என்பவர் மர்மமான முறையில் ஹோட்டல் அறை ஒன்றில் சடலமாகக் கிடந்தது பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மஹாராஷ்டிராவில் உள்ள தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி மக்களவை எம்.பி ஆக மோகன் தெல்கர்...
இந்தியாவில் அலுவலக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் வழங்கப்பட்ட வீட்டில் இருந்தே வேலை செய்யும் வசதி அவர்களின் வேலையை எளிதாக்கியுள்ளது தான். இருப்பினும் தற்போது மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த...