தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக, திமுக ஆகிய இரண்டு...
தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான ஆர்.பி.உதயகுமார், ‘தன்னைப் பகைத்துக் கொண்டால், வாக்கு சேகரிப்பின் போது எதுவும் பேசாமல், வெற்றி பெற்று வந்த பின்னர் பழி வாங்குவேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில்...
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிறந்த நாளை, அதிமுகவினர் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து தன்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆனதை அடுத்து...
சமீபத்தில் வாட்ஸ் அப் செயலி திடீரென தனது கொள்கையை மாற்றியது என்பதும் அதனால் வாட்ஸ்அப் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இந்த...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள் இன்று ஆங்காங்கே கூடி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், மற்றும் அசாம்...
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 3 போர்களின் போது அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகம் என்பது அதிர்ச்சியளிக்க கூடிய செய்தியாக உள்ளது....
தொடர்ந்து தினேஷ் கார்த்திக் தனது திறனை வெளிப்படுத்தி வந்த போதும் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் ஆன தினேஷ் கார்த்திக் புதிதாக வர்ணனையாளர் அவதாரம்...
இளைஞர்களின் நீண்டநாள் வேண்டுகோளுக்கு இணங்க அரசியலில் களம் இறங்குவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார். தனது முதல் அரசியல் மேடைப் பேச்சில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் சகாயம் பேசினார். சென்னையில் ஆதம்பாக்கத்தில்...
இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன் முதன்முறையாகத் தன் மனைவி, மகள் உடன் எடுத்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீரர் நடராஜன் விளையாடிக் கொண்டிருந்த சமயம் அவருக்கு அழகிய பெண் குழந்தை...
விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது திஷா ரவிக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது டெல்லி...
நாளை மறுநாள் முதல் அதாவது பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் என அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதமே போராட்டம்...
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது...
தமிழக அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் கணினி பாடத்தை அறிமுகப்படுத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை...