தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் இந்த கல்வியாண்டில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த முடிவு எடுத்ததற்கு...
9 முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படித்து வரும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று சட்டமன்றத்தில் கூறியதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது...
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியில் 225 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி...
நாம் தமிழர் கட்சியில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான், அக்கட்சியிலிருந்து விலகி ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார். சட்டமன்றத் தேர்தலில் பல ஆண்டுகளாக தனித்துப் போட்டியிட்டு வந்தவர்...
வரும் தேர்தலில் விஜயகாந்த் குடும்பத்தை சேர்ந்த மூவர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது 2020 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக...
9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும் தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார் இன்று சட்டப்பேரவை...
இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்களுக்குத் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து...
நேற்று, தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மிக முக்கியமானது, சசிகலா – சீமான் சந்திப்பு....
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று தமிழகம் மற்றும் புதுவை வருகை தர இருக்கும் பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தனி விமானத்தில் சென்னை வந்த...
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது...
திமுக ஆட்சியின் போது கொடுக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வசமாக மாட்டிக் கொண்டார். இது குறித்தான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில்...
இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது பந்தின் மீது பென் ஸ்டோக்ஸ் எச்சில் தடவியதைப் பார்த்த நடுவர்கள் அவருக்கு எச்சரிக்கை...
தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆரம்பமாகி உள்ளதால் ஒருபக்கம் பயணிகள் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்வதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களுக்கு...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்த மாதம் மட்டும் ஏற்கனவே சமையல் கேஸ் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்ந்துவிட்டது. ஏழை எளிய நடுத்தர மக்கள்...