கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 9, 10, 11 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த...
தமிழகத்தில் தேர்தல் தேதி ஏப்ரல் 6-ஆம் தேதி என சற்றுமுன்னர் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தை தவிர புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம்...
தமிழகத்தில் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மே மாதம் முதல்...
இந்திய பங்குச் சந்தை இன்று படு மோசமாக வீழ்ச்சி அடைந்து உள்ளதை அடுத்து ஒரே நாளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிப்ரவரி 1ஆம்...
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக சற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுவை மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் சில...
இந்தியாவின் பல மாநிலங்களில் உருமாறிய புது வகை கொரோனா கிடு கிடுவென பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் கொரோனா தொற்றுப் பரவல் விவகாரத்தில் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார் மாநில சுகாதாரத்...
சட்டப்பேரவையில் இன்னும் சில நிமிடத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக...
அரசியல் வாழ்க்கையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மக்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கமல் பேசியது,...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக...
தமிழகத்திற்கு வரும்போதும் சரி. தமிழகம் குறித்து பேசும் போதும் சரி திருக்குறளை அச்சுப் பிறழாமல் பேசி வருவதை பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் கூறும் ஒவ்வொரு திருக்குறளிலும் அன்றைய நிகழ்ச்சியில்...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளைச் சாய்த்த அக்சர் படேலுக்கு ஆட்ட நாயகன் விருது...
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளை ctet.nic.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு...
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிவுக்கு வந்துள்ளது பல கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் குஜராத்தின் நரேந்திர மோடி மைதானம்...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்குள் அவசர அவசரமாக ஒரு சில அறிவிப்புகளை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார் அந்த...