நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது. இந்நிலையில் கூடிய விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிந்து விட்ட காரணத்தினால், இந்திய கிரிக்கெட் அணியினர் ரிலாக்ஸ் மோடில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மூன்றாவது போட்டியைப் போல நான்காவது...
தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொடுக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. வன்னியர்களுக்கு தமிழகத்தில் தனி இட ஒதுக்கீடு...
ஒரு பக்கம் அதிமுக கூட்டணி, மற்றொரு பக்கம் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில் மூன்றாவது அணியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் புதிய கூட்டணி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை...
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு குறித்த மசோதாவை...
சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ வட்டமிட்டு வருகிறது. அந்த வீடியோவில் கை, கால்கள் கட்டிப் போடப்பட்ட இரண்டு வாலிபர்கள், சுற்றி இருப்பவர்களை மிரட்டுவது போலத் தெரிகிறது. இந்த காணொலி குறித்தான தகவல்கள்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தீவிரமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் பிரச்சாரத்தையும் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல்...
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என்ற தகவல் இந்தியாவின் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது. 19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என அதிகாரபூர்வமாக...
வரும் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து திமுக முடிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்...
சென்னையில் திமுக எம்பி கனிமொழி இன்று போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ்பி கண்ணன்...
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என சிவோட்டர் மற்றும் ஏபிபி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணிக்கு 154 முதல் 162 தொகுதிகள் வரை...
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சுறுசுறுப்பாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஏற்கனவே பாஜக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை...
கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன....
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய அதிமுக தலைவர்களும்...