இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது என்பது...
தினமும் 8 மணி நேரம் கடுமையாக வேலை செய்தால் தான் சம்பளம் என்ற நிலையில் தினமும் 9 மணி நேரம் தூங்கினால் ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த...
மதுவிலக்கு அமல்படுத்தும் மாநிலங்களில் எல்லாம் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடியதாகவும் ஒருசிலர் காய்ச்சும் கள்ளச்சாராயம் விஷச் சாராயம் ஆக மாறி பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் மாநில முதல்வர் ஒருவர் கள்ளச் சாராயம் காய்ச்சினால் தூக்கு...
அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக நேற்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பேச்சுவார்த்தை நிகழ்வு இரத்து செய்யப்பட்டது. அதிமுக தரப்பிலிருந்து 12 தொகுதிகள் மட்டுமே தருவோம் என்று கூறியதாகவும்,...
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் ஸ்டாலினை எதிர்த்து ஏற்கனவே சில...
அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து நேற்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் பல மையங்களில்...
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு...
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த முறை அந்த கூட்டணியில் இருக்குமா? என்ற சந்தேகம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்தது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும்...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே ஆட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவும் என்று...
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சற்றுமுன் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும்...
பாஜகவின் சதியை முறியடிக்க திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து செய்தபின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்தநிலையில் சற்றுமுன் திமுக...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், விருப்பமான...
கூட்டணி முடிவாகும் முன்னே நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளதால் என்ன திட்டம் வைத்திருக்கிறது அக்கட்சி என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக இன்று கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து...