அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக கடந்த...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு கடந்த 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளரும் மறைந்த திருமகனின்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இதில் நேற்று 109 ரன்னில் சுருண்ட இந்திய அணி இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலியாவை 197 ரன்களில்...
கடந்த 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று 75% வாக்குகள் பதிவானது. அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. இதில் இரண்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் திமுக...
பெங்களூரு – ஓசூர் இடையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்பது இருமாநில எல்லை ஓர மக்களிடம் இருந்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் இந்த பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ரயில்...
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அவ்வப்போது புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது என்றும் இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநில எம்எல்ஏ ஒருவரின் கொலை வழக்கில் சாட்சியாக...
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் மீது மும்பையை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷாருக்கானின் மனைவி கௌரி கான்...
IRCTC அமைப்பு ஏற்கனவே ஒரு சில வங்கிகளுடன் இணைந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டுகளை தந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது HDFC வங்கியுடன் இணைந்து புதிய கிரெடிட் கார்டை வழங்குவதாக அறிவித்துள்ளது. IRCTC மற்றும் HDFC...
உலகிலேயே மிகவும் அதிக வசதி உள்ள மிகவும் காஸ்ட்லியான ரிசார்ட் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் என்ற சொகுசு ரிசார்ட் அறைகள் கொண்ட ஹோட்டல் சமீபத்தில் திறக்கப்பட்டது....
கூகுள் நிறுவனத்தில் இருந்து 12000 ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வேலை பறிபோன 12000 ஊழியர்களின் ஒருவரான அமெரிக்க இந்தியர் தனக்கு அதிகாலை இரண்டு மணிக்கு வேலை நீக்க நடவடிக்கை குறித்த மெயில்...
பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தனது மனைவிக்கு பிரசவ நடக்கும்போது பிரசவ அறையில் இருந்தே எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் ஆய்வாளர் மற்றும் சமூக ஆர்வலரான தெஹ்சீன் பூனவல்லா...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 109 ரன்களில்...
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த 16 வயதே ஆன மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகுலா சாத்விக் என்ற...
அரசு முறை பயணமாக டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வு விலக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். இந்நிலையில் பிரதமரை உதயநிதி தனியாக சந்தித்தது குறித்து அதிமுகவின்...
தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பாஜக செயல்படுவதாக கூறி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த ஆர்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் இருந்துகொண்டே திமுக...