சசிகலாவை அதிமுகவில் இணைக்குமாறு எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று 4 வருட தண்டனைக்கு பின் விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று...
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் நாட்டு மக்கள் தொடர்ந்து ஆர்வமின்மையை வெளிப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துச் செல்ல மத்திய அரசு, புதிய வித திட்டம் ஒன்றை அமல் செய்துள்ளது. கொரோனா...
ஒரு பக்கம் அதிமுக மற்றும் திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் கமல்ஹாசன் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளார். கமல்ஹாசனின் மக்கள்...
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக ராதிகா சரத்குமார் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தூத்துக்குடியில் கூடியது. இந்த கூட்டத்தில் தலைவர் மற்றும்...
டெல்லி நகராட்சியில் நடைபெற்ற வார்டு இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என்றும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் 5 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில்...
திமுக, தேமுதிக உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் சரத்குமாரின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்...
புதுவையில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக எம்எல்ஏ திடீரென ராஜினாமா செய்ததால் அம்மாநிலத்தில் நடந்து வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி சமீபத்தில் கவிழ்ந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு குடியரசுத் தலைவர்...
புதுவையில் நாளை முதல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கும் என்றும் 9, 10, 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்த புதுவை துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. புதுவையில்...
திமுகவில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே. அவர் தற்போது திருவல்லிக்கேணி தொகுதியின் சிறப்பு தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பதும் அனேகமாக அந்த...
தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறுதான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார். இந்தியாவில் இந்திராகாந்தியின் ஆட்சியில் நெருக்கடி நிலை ஏற்பட்டது...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் இன்னும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை சாதகமாகவும் வெற்றிகரமாகவும் சென்று கொண்டிருப்பதாக...
அதிமுக கூட்டணியில் முதல் காட்சியாக கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அந்த 23 தொகுதிகள் எவை எவை என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது....
நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜகவை ஜெயிக்க விட மாட்டோம் என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரி,...
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,54,582 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இதுவரை மொத்தம் 11,52,76,591 பேர் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும்...
பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவர், எனது உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். ஜெயலலிதா...