கொள்ளையடித்தயவர்களை சிறையில் தள்ளுவது தான் நமது முதல் வேலை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒருபக்கம்...
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிக்கு...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழகம், கேரளா, அசாம், புதுவை மற்றும்...
பிரபல நகைக்கடை நிறுவனமான லலிதா ஜுவல்லரியில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று இரண்டாவது நாளும் சோதனை தொடர்கிறது. சென்னையில் உள்ள அனைத்து கிளைகளிலும் மதுரை, திருச்சி, கும்பகோணம் மற்றும்...
இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும்...
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னைக்கு எத்தனாவது இடம் என்பதை பார்ப்போம். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் வரை கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த கட்சிக்கு 20 முதல்...
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி, கமல்ஹாசன் அமைத்துள்ள மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. திமுக தரப்பில் இருந்து 20 தொகுதிகள் மட்டுமே...
நீங்கள் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர் என கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார மேடையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும்...
சென்னையை சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சென்னை காவேரி மருத்துவமனையில் 102 வயதான கமலா அம்மாள் என்பவர்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியிலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை தான் ஏற்பட்டுள்ளன. அதிமுக தரப்பில் பாமகவும், திமுக...
விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக என்ற கட்சி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து கொண்டு வந்த நிலையில் திடீரென விஜயகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக கட்சியின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. தேமுதிக கட்சி விஜயகாந்த் கையைவிட்டு பிரேமலதா மற்றும்...
எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றதால் தேர்தல் களத்தில் அதிமுகவுக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். இன்று அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல்...
ஒவ்வொரு தேர்தலின்போதும் தேமுதிக ஒரு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே எதிர் கூட்டணியிலும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. எந்த கூட்டணி அதிக தொகுதிகள் கொடுக்கிறதோ அந்த கூட்டணிக்கு ஓகே சொல்லும் வழக்கத்தை...