இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள்...
எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என காங்கிரஸ் கட்சியை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 20 தொகுதிகளுக்கும் குறைவாகவே கொடுக்க...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 சட்டப் பேரவைத் தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த ஒப்பந்தத்தில் இரு தரப்பு தலைவர்களும் நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டனர்....
திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக நேர்காணல் நடைபெற்று வருகிறது என்பதும் திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்றும் ஆ.ராஜா, டிஆர் பாலு, பொன்முடி உள்ளிட்டவர்கள்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அஸ்வின் மிக அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகள் எடுத்த...
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது மேலும் முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளி விட்டதாகவும் கருணாஸ்...
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும் அதுபோக கன்னியாகுமாரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படுவதாகவும் நேற்று நள்ளிரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கையெழுத்திட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
திமுக கூட்டணியில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது தெரிந்ததே. மிகவும் குறைவான தொகுதி ஒதுக்கப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் அனிதா சம்பத்...
சமீபத்தில் குறுகிய தூர ரயில் கட்டணத்தை உயர்த்திய ரயில்வே நிர்வாகம் தற்போது கட்டணம் ரூபாய் 50 என உயர்த்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்...
தமிழக சட்டமன்ற தேர்தல் உடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்...
ஸ்காட்லாந்தில் கப்பல் ஒன்று பறப்பது போல புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. வெயில் காலத்தில் நாம் சாலையில் வாகனங்களில் செல்லும் போது ஆங்காங்கே நீர் தேங்கி இருப்பது போல optical illusion-ல் தெரியும். அதுபோல...
தன்னை பாஜகவின் ‘பி’ டீம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இதனால் வந்த கோபத்தை நான் அடக்கிக்கொண்டு இருந்தேன் என்றும் உண்மையில் பாஜகவின் ‘பி’ டீம் திமுக தான் என்றும் கமலஹாசன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. இரு கட்சிகளும் விருப்ப மனுக்கள் பெற்று, வேட்பாளர்களை தேர்வு செய்வதில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவு...