பாஜகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு என்னுடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மேற்குவங்க மாநில...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் கிட்டதட்ட தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து ஆகிவிட்டன. விரைவில் வேட்பாளர்...
மூன்றாவது அணி அமைத்துள்ள கமல்ஹாசனால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் மூன்றாவது அணி சாதித்ததாக வரலாறு இல்லை என்றும் வரும் தேர்தலிலும்...
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டுமின்றி சமீபத்தில் வீரர்களை ஏலம் விடப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி...
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர என்பதும் தேமுதிக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி உடன்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதும்...
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே செய்தி வந்த நிலையில் சற்று முன் இது குறித்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ்...
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகளும், பல தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பெட்ரோல் மற்றும்...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம்...
கடந்த சில ஆண்டுகளாகவே பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்யும் செயல்கள் நடந்து வருவது தமிழகத்தில் அவ்வப்போது பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவி துண்டு போடுவது, செருப்பு மாலை...
கடந்த 2017 ஆம் ஆண்டு, கூவத்தூரில் அமைந்துள்ள ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சசிகலா தரப்பினரால் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை சரியான தகவல்கள் வெளியே வரவில்லை. தற்போது...
திமுகவுடன் இன்று கூட்டணி தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் கட்சி இறுதி செய்யும் என்று சொல்லப்படுகிறது. இன்று காலை 10 மணி அளவில் தொகுதிப் பங்கீடு இறுதி முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸைச்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது. இதனை அடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் கொரோனா...
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இருந்து 40...
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றாகிய மதிமுகவுக்கு தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் சற்றுமுன் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி மதிமுகவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் கையெழுத்திட்ட...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 மக்களவை தொகுதிகளும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து...