தேர்தல் ஆணையரை நியமிக்க ஆணையம் ஒன்றை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசு புதிதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவரை அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் இருந்த பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரை அடுத்த...
சென்னை – புதுவை இடையே சரக்கு கப்பல் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து முதல் கப்பல் புதுவைக்கு நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் இந்த சேவை தென் மாவட்ட தொழில் அதிபர்களுக்கு மிகப்பெரிய...
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற அண்ணாவின் கொள்கையை மீறுகிறாரா மு.க.ஸ்டாலின் என கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்...
தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால்...
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான அம்பானி வீட்டில் டிரைவரின் சம்பளம் லட்சக்கணக்கில் என்று வெளியாகி உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே மிக அதிக மதிப்புடைய மாளிகை...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது காதலியும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா ஆகிய இருவரும் தங்கள் குழந்தைகளுடன் ரகசிய ஆடம்பரமான அரண்மனை ஒன்றில் வாழ்ந்து வருவதாக அறிக்கை ஒன்று கூறியுள்ளது. புதின் தனது...
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வருகை தந்துள்ள நிலையில் அவர் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை வை சந்தித்து ஆச்சரியமான பரிசை அளித்துள்ளார். உலகின் முன்னணி கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் நிறுவனமான பில்கேட்ஸ் இந்தியாவுக்கு...
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய வீரர் சுப்மான் கில் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இந்திய அணியில் மோசமாக ஆடி வந்த கே எல் ராகுல் இந்த...
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஒருவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது...
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக தற்போது படுதோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பு செம மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது., ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற உள்ள நிலையில் சென்னை அண்ணா...
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் தேமுதிக டெபாசிட் இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த தொகுதியில் முதல் முதலில் வென்ற தேமுதிக இந்த முறை படுதோல்வியை நோக்கி சென்று இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை...
பலருக்கு என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில் 38 வயது பெண் ஒருவருக்கு எப்பொழுதும் தூக்கம் வந்து கொண்டே இருக்கிறது என்றும் அவர் ஒரு நாளுக்கு 22 மணி நேரம் தூங்குவதாக...
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தஞ்சாவூரை சேர்ந்த 21 வயதான புரோட்டா மாஸ்டர் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது....
பேட்மிட்டன் விளையாடிகொண்டிருந்த போது 38 வயது நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைந்து...