பிப்ரவரி மாதத்தைப் பொறுத்தவரை உலகளவில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட்...
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் செய்தியாளர்களை சந்தித்தார்....
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் முடிந்தது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 3 – 1 என்ற...
தமிழகத்திலும் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் பெற்றுக் கொண்டே வர வேண்டும் என்கிற நடைமுறை மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது என்பதும் அக்கட்சிக்கு அதிமுக கூட்டணியில் இருந்து 23 தொகுதிகளில் கிடைத்து உள்ளன என்பதும் தெரிந்ததே....
எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் மகிழ்ச்சி தான் என்று தேமுதிகவின் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில்,...
தமிழகத்தில் கடந்த பல நாட்களாக 500க்கும் குறைவான கொரோனா இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பின்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இஸ்லாமிய ஓட்டுக்களை கவர்வதற்காக திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கொடுத்து அரவணைத்துக் கொண்டது. இந்த நிலையில் திடீர்...
அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது...
அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது...
தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்ததாக செய்திகளை பார்த்து தான் நானே தெரிந்துகொண்டேன் என்று கமலஹாசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள்...
அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்கும் என்று தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து...
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், கேரளா வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி, காங்கிரஸின் உண்மையான சக்தி எது என்பது குறித்துப் பேசியுள்ளார். இளைஞர் காங்கிரஸ் அமைப்பு சார்பில் டெல்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில்...
திமுகவிலிருந்து ஜெகத்ரட்சகன் எம்பி விலக இருப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணையதளங்களிலும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது இது உண்மையான செய்தியா? அல்லது வதந்தியா? என திமுக தொண்டர்கள் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கும்...
முதல்வர், ஆளுநர் என்றாலே பொதுமக்கள் அவர்களை நெருங்க முடியாது என்ற எழுதப்படாத விதி இருக்கும் நிலையில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் டவுன்பஸ்சில் பயணிகளுடன் பயணிகளாக பயணம் செய்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இன்று...