காப்பி பேஸ்ட் செய்வது பழைய முறை என்றும் கட் செய்து பேஸ்ட் செய்வது தான் புதிய முறை என்றும் நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு ட்வீட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத காரணத்தினால் நேற்று தேமுதிக அக்கூட்டணியில் இருந்து விலகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருக்கிறது...
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும்...
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது என்பதும், திமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது...
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. பின்னர் இயக்குநர் ஆர்.கே. செல்வ மணியைத் திருமணம் செய்துகொண்டார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்த ரோஜா இப்போது, ஜகன் மோகன்...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகிய பும்ராவுக்கு விரைவில் திருமணம் என்று செய்திகள் கசிந்து வருகிறது என்பதும் அவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும் வதந்தி கிளம்பியது என்பதும் தெரிந்ததே....
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற நான்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3-1...
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் செயல்பாடு சரியில்லை என கூறிய கட்சி தலைமை அவரை ராஜினாமா செய்ய வைத்திருப்பது முதல் முறையாக பாஜகவில் நடத்த உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் திரிவேந்திரசிங். கடந்த 2017 ஆம்...
அதிமுக வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருதரப்பினரும் உடன்பாடு பேசியுள்ளதாகவும் இதனை அடுத்து விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்...
கல்லூரி நிர்வாகத்தின் தவறான தகவலால் படிப்பை இழந்து வீதிக்கு வந்த மாணவி ஒருவருக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் அனைத்தும் இலவசமாக தந்து படிப்பதற்காக வழிவகை செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா தேவி என்ற மாணவி 12-ம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு பணியை முடித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறையும் எம்எல்ஏக்களை தேர்வு செய்யும் தேர்தல் வரும் என்பதும் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்துக்கு செல்வார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட என்னென்ன தகுதிகள் வேண்டும்,...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதில் திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பது...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் என்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென மக்கள் விரும்பாவிட்டால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள...