தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை மட்டுமே இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக 500ஐ தாண்டி உள்ளது என்பதும் அதன்பின் 600ஐ தாண்டி இன்று 700ஐ கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கும் பணிகள், வேட்பாளரை...
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக சமீபத்தில் விலகிய நிலையில் தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க என அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என்று கருதப்பட்ட நிலையில் திடீரென சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து...
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 25 தொகுதிகள் எவை எவை என்பதை இறுதி செய்யும் பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று...
இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட். அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையிலங் ரிஷப் பன்ட் செய்த...
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அனைத்துத் தேர்தல்களும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலமே நடைபெறுகிறது. இந்த இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், இதுவரை இந்த வாக்கு...
ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனி அணியாக போட்டியிடும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி ஏற்கனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது என்பதும் அந்த வேட்பாளர் பட்டியலில் 15...
வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட எஸ்டிபிஐ கட்சி பேச்சுவார்த்தை நடத்த வந்த நிலையில் திடீரென அமமுக கூட்டணியில் இணைந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம்...
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலிலும், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை....
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்பதும் திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுவையிலும் திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிட...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய கட்சியை ஆரம்பித்து, சட்டமன்றத் தேர்தலை முதன் முறையாக சந்திக்க இருக்கிறார் டிடிவி தினகரன். அதே நேரத்தில், ‘அதிமுகவை மீட்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி தான் அமமுக’ என்று தொடர்ந்து...
திமுக கூட்டணியில் இணைந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பணிகளில் திமுக தலைமை இயங்கி வருகிறது....
இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட். அவர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையிலங் ரிஷப் பன்ட் செய்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது என்பதும் அதன் பின் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ஆறுமாதத்திற்கும் மேல் அமலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது....
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா, தொடரையும் 3 – 1 என்ற ரீதியில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்...