தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பேசினார். இந்த விழாவில்...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் எடுத்த சீறிய நடவடிக்கையால் நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில்...
சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்கத் தனியார் பேருந்துகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகர பேருந்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, சென்னையில்...
கல்வி என்பது மிகவும் இன்றி அமையாதது என்பதும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கல்விதான் என்றும் நல்ல கல்வியை கற்றவர்கள் என்றுமே வறுமையில் வாடுவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது....
உலகம் முழுவதும் கடல் மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து கடலோர பகுதியில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்று ஆராய்ச்சிகள் கூறிவரும் நிலையில், 2100 ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் மேற்கு வங்கத்தின்...
பான் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலாற்றதாகிவிடும் என்றும் வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு...
நேற்றைய தினம் சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்டாலின் ஜேக்கப் புகைப்படங்கள் தான் ஆக்கிரமித்து இருந்தது. இந்த செய்தி பொய்யாக இருக்க கூடாதா என பலரும் சோகம் ததும்ப பதிவிட்டு ஒரு புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும்...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த பிரச்சனை தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் வதந்தி பரப்புவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர்...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்...
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையை தடுப்பதற்காக ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டமியற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு. ஆனால் அந்த மசோதா நீண்ட நாட்களாக...
24 நாட்கள் தன்னுடைய படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு பிரபல நிறுவனம் ஒன்று ஆச்சரிய பரிசளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கரீபியன் தீவில் உள்ள செயின்ட் மார்டன் என்ற துறைமுகத்தில் உள்ள பாய்மரக் கப்பலை...
ஹால்மார்க் முத்திரையுடன் தான் தங்கம் விற்பனை செய்யப்பட வேண்டும் மற்றும் வாங்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில் தற்போது தங்க ஹால்மார்க் புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட...
கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்திலும் சரி, அதன் பின்னும் சரி பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையை கடைபிடித்து வருகின்றன என்றும் இன்னும் பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம்...
இன்றைய புதிய தொழில்நுட்பமான AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மனிதர்கள் சேர்ந்து செய்யும் வேலையை இந்த AI தொழில்நுட்பம் செய்கிறது என்றும்...