தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு என தமிழக அரசு சமீபத்தில் மசோதா அமல்படுத்தியது. இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறை நடக்கும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை, திருவொற்றியூரில் களம் காண்கிறார். இந்நிலையில்...
சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். தான் விமான பயணத்தில் சென்று கொண்டிருக்கும்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்தார்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9,10,11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அந்த வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. மேலும் இதுகுறித்து அரசாணையும் வெளியானது...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி...
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது குறித்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள்...
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் இரு மடங்கு அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிகவேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் இரு மடங்கு கொரோனா வைரஸ்...
கடந்த சில நாட்களாக இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டே வருகிறது என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி, கேரளா, உள்ளிட்ட...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பூ காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று திமுக மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காவல்துறை அலுவலகத்தில் குஷ்பு அளித்த புகாரில்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 655 பேருக்கு...
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 19ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 20ஆம் தேதி வேட்பு...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து ஏற்கனவே 1 முதல் 8 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9, 10, 11 ஆகிய...
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள்...
திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் முதன்முறையாக தேர்தல் களம் காண்கிறார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் அவர், ‘எதிர் வரும் தேர்தல் ஆரிய – திராவிடப்...