மார்ச் 1 முதல் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வரும் நிலையில் தற்போது ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது....
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தன்னிடம் நிலமே இல்லை என்று தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தன்னை எப்படி விவசாயி என்று மட்டும் சொல்லலாம்...
புதுக்கோட்டை மாவட்டம் கூத்தாடிவயல் பகுதியில் அதிக நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு அதிமுக சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு வந்தப் பொது மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் பணப் பட்டுவாடா...
‘இந்தியன்’ திரைப்பட பாணியில் ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் கொல்வேன் என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார். கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை...
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். 11 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் தற்போது தயாராகி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று புனேவில் நடைபெறும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை சற்றுமுன் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி...
தமிழகத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒருசில அரசியல் கட்சிகளில் உள்ள பிரமுகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், நீக்கப்பட்டும் வருகின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கரூரை சேர்ந்த...
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அந்த காலங்களில் வருமானமின்றி பல தவித்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் கூட...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தமிழகத்தில் பாதிக்கப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளில் பாதி பேர் உள்ளனர் என்பது...
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வருடம் முழுவதும் டோனட் என்ற ஸ்வீட் இலவசம் என அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்வீட் நிறுவனம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் கொரோனா...
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க...
தர்மபுரியில் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தொண்டர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சம்பத் குமார்...
ஜெர்மனியில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அங்கு மேலும் நீட்டிப்பு என அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவிப்புச் செய்துள்ளார். இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில...
மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை விட யூனியன் பிரதேசங்களில் உள்ள துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிக அளவில் இருப்பதால் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது கடந்த சில ஆண்டுகளாக...
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதலாவதாக நடந்த டெஸ்ட் போட்டி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடரை வென்றது என்பது தெரிந்ததே....