50 ஆண்டுகளாக செய்த தவறை சரி செய்ய எங்களுக்கு 10 ஆண்டுகள் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் புதிய அணியாக போட்டியிடும் கட்சி மக்கள் நீதி...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் சென்னையில் பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் இரு மடங்காக உயர்ந்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது மார்ச் 6ஆம் தேதி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 5...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பித்தது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 400 முதல் 500 பேர்கள் மட்டுமே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கொரோனா எண்ணிக்கை 1,500ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பித்தது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சிரத்தையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கோவிட் நேரத்தில் தேர்தலை...
இந்த மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் அடையாள எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வேண்டும் கடந்த...
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரக் களத்தில் இறங்க உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது....
வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் உள்ள...
கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர், சென்ற ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக எம்பி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. இன்று புனேவில் பகலிரவு போட்டியாக தொடங்கியுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...
அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட, அவர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக மாறி விடுவார் என்று பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். கிருஷ்ணகிரியில் நடந்த திமுக பிரச்சாரப்...
இலங்கையில் எல்.டி.டி.ஈ உடனான இறுதி யுத்தம் 2009-ல் முடிவடைந்த நிலையில் அந்த இறுதி யுத்தத்தின் போது பல லட்சம் தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். இதுகுறித்து இலங்கை ராணுவம்...