வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ள விஜயகாந்தின் தேமுதிக 60 தொகுதிகளைப் பெற்றது என்பதும் 60 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது., தற்போது...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 1600ஐ தாண்டியுள்ளது என்பதும் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 633 என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றைய...
இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதாக அஞ்சப்படும் நிலையில் அமைச்சரின் இத்தகவல்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக நாளுக்குநாள் பரவி வருகிறது என்பதும் மார்ச் 1ம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் மார்ச் 23ஆம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் உள்ள...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து சவால் விடும் தொனியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும்...
பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் செல்லாக்காசாக வேண்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கும்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடர் முடிவடைந்தது என்பதும் இந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று நடந்தது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317...
விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று நடந்தது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. சிறையிலிருந்து விடுதலையான வந்தவுடன் அவர் தீவிர அரசியலில் குதிப்பார் என்றும் அதிமுகவை...
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிக அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பாகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்ளின்...
வங்கிகளுக்கு 11 நாட்களில் 8 நாட்கள் விடுமுறை நாட்களாக வரவிருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வாங்கி பணிகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்ச் 27ம் தேதியில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரையிலான 11 நாட்களில்...
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை...