திமுக கூட்டணியில் இடம்பெற்று ஆறு தொகுதிகள் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சற்றுமுன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தேர்தல் அறிக்கையில்...
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த இனி வாய்ப்பில்லை என்றும் ஆனால் மினி ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை செய்து வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது....
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் எதிர் கட்சிப் பிரமுகர்களின் வீடுகளில் அவ்வப்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது எதிர்க்கட்சிகள்...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமாகி கடந்த 24 மணி நேரத்தில் 26,490 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும், கொரோனாவால் ஒரே நாளில் நாடு முழுவதும்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று கூறிவருகின்றன. நேற்று டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில்...
பிரேமலதாவின் சகோதரர் எல்கே சதீஷ் அவர்களுக்கு சமீபத்தில் கொரனோ தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் பிரேமலதாவும் கொரனோ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு அழைப்பு விடுத்தனர் இதனை அடுத்து விருத்தாச்சலம் தொகுதியில்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் நிரூபித்தால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர்...
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் அதிர்ச்சி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கொரோனா பரவல் இடையே தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு சிஏஏ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய...
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உயர்த்தாமல் இருந்ததாக செய்திகள் வெளியானது. தேர்தல் முடிந்தவுடன் மொத்தமாக உயரும் என்றும் கூறப்பட்டது....
அமமுக, இந்த முறை தேமுதிக, ஒவைசி கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலிப் போட்டியிடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன், நேரடியாக களம் காண்கிறார். அந்தத் தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ,...
தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் என்றும் திமுக கூட்டணிக்கு 177 தொகுதிகள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் மற்றும் சி ஓட்டாஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தின் முதல்வராக மிக பொருத்தமானவர் திமுக தலைவர் ஸ்டாலின்...
இன்னும் இரண்டு வாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக...