சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவிடம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியதை அடுத்து அந்த சிறுமிக்கு பொறுமையுடன் சிரித்த முகத்துடன் குஷ்பு பதில் கூறியது...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்குமான...
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காரணத்தினால்தான் கொரோனா வைரஸ் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது....
டெல்லியில் ஒரு அமாவாசை இருக்கிறது என்றும் தமிழகத்தில் ஒரு அமாவாசை இருக்கிறது என்றும் இந்த இரண்டு அமாவாசைகளையும் அகற்ற வேண்டும் என்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை...
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் இந்த முறை அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு. அவர் அங்கு பாஜக சார்பில் போட்டியிடுகிறார். சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் குஷ்பு, வெற்றி பெற்றாக...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். இந்நிலையில் கோவையில்...
மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், துலாம் சரவணன் என்னும் நபர் வித்தியாசமான வாக்குறுதிகள் கொடுத்து மொத்த தொகுதியையும் அதிர விட்டுள்ளார். அவரது வாக்குறுதிப் பட்டியல்களில் சில: மக்கள் அனைவருக்கும் இலவசமாக ஐபோன் வழங்கப்படும். மக்கள் அனைவருக்கும்...
தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் பின்னர் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் மாதவனுக்கு...
முதல் முறையாக பிரியங்கா காந்தி தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வரவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து தமிழக காங்கிரஸார் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்ய...
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அவ்வப்போது திடீர் திடீரென காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பதையும்...
நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பதும் அந்த அமைப்பின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்...
ஏ.வ.வேலு இல்லத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் திடீர் திடீரென ஒரு...
எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொடர்ந்து மூன்றாவது முறையாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து இரண்டு முறை அந்த தொகுதியில் எம்.எல்.ஏ- வாக இருக்கும் விஜயபாஸ்கர்,...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். இதே தொகுதியில்...
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், தனது சொந்த தொகுதியான இராயபுரத்திலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார். முன்னதாக அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தன் தொகுதியில் வந்து போட்டியிடுமாறு பகிரங்க சவால் விட்டார். இராயபுரம் தொகுதியிலிருந்து பல...