புதுவையின் வளர்ச்சிக்காக முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி மத்திய அரசிடம் எந்தவிதமான நிதியும் கேட்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் அதிமுக,...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800 நெருங்கிவிட்ட நிலையில் இன்று சுமார் 2000 பேர்கள் வரை பாசிட்டிவ்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை...
சரத்குமார் மீது கமல்ஹாசன் அதிப்தியுடன் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியுடன் சரத்குமாரின் கட்சி கூட்டணி வைத்து 40 தொகுதிகளை பெற்றது. அதன் பின்னர் மூன்று...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகளை பெறும்...
தமிழகத்தில் நாளை பிரச்சாரம் செய்ய இருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி திடீரென தனது திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் விஜய்...
தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற...
ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரி படித்து முடித்தவுடன் வேலைக்காக எழுதிய விண்ணப்பம் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது தெரிந்ததே. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளரான இவர்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவது அம்மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பள்ளி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வருவதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில் தமிழக அரசு கல்லூரிகள்...
நடிகை நமீதா சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவர் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு நேற்று வந்த நடிகை நமீதாவை அவருக்கு...
தமிழ் மற்றும் மலையாள நடிகையான ஷகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மலையாள திரையுலகில் பல கவர்ச்சி படங்களில் நடித்தவர் நடிகர் ஷகிலா. தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்....
இந்தியாவில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் இந்த இரண்டாவது அலை மிகப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், மீண்டும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமல் செய்யப்படும்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று நடந்தது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317...