தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில பேச்சாளர்கள் கண்ணியக் குறைவாக பேசுவதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக திமுகவை சேர்ந்த ராசா மற்றும் லியோனி ஆகியோர் சமீபத்தில் பேசியது...
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நேற்று...
லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் டி ராஜேந்தர் வரும் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். மேலும் வரும் தேர்தலில் தனது கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும்...
அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை வந்துள்ள தகவலின்படி அசாமில் மதியம் ஒரு...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நேரடி விவாதத்திற்கு தயாரா என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி...
தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியில் இன்று காலை திடீரென பெரும் சத்தம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பெரும் சத்தம்...
அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து இருந்தாலும் திடீரென பாஜக வேட்பாளரை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும்,...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 291...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது...
மீண்டும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை கொண்டு வருவேன் என ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் எழிலன் வாக்குறுதி அளித்திருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தை...
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா கொடுத்த 337 என்ற இலக்கை 43.3 ஓவர்களில் அதிரடியாக எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவர் கூட குற்றவாளிகள் இல்லை என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் ஒன்றில் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது என்பது...