தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஒருசில வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைக்கப்பட்ட ஒரு சில வங்கிகளில் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் அந்த காசோலைகள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் ஏறிக் கொண்டிருந்த நிலையில் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் உயராமல் உள்ளது பொதுமக்களுக்கு கொஞ்சம் திருப்தியை அளித்து உள்ளது....
பிரதமர் மோடி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் காரணமாக வர இருக்கும் நிலையில் வழக்கம்போல் ‘கோபேக்மோடி’ என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று பிரச்சாரம் செய்தார். குஷ்பு மிகச்சிறந்த திறமையானவர் என்றும் பேச்சாளர் என்றும் அவரை எம்எல்ஏவாக தேர்வு செய்தால்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்த நிலையில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி தமிழகம்...
நாம் தமிழர் கட்சி, இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களைப் போலவே 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது. முன்னர் நடந்த தேர்தலில் ஆணுக்கும் பெண்ணுக்கு சரிபாதி தொகுதிகள் ஒதுக்கியது போலவே, இந்த தேர்தலிலும்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி எடுத்துள்ள...
தமிழ்த் திரைப்பட இயக்குநரும் லட்சிய தி.மு.க கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை எந்தக் கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று முடிந்தது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் 2 –...
பிரதமர் மோடி மக்களுக்கு என்ன நல்லது பண்ணலாம் என யோசித்து யோசித்து தூக்கம் வராமல் தவிக்கிறார் என்று பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பூ தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து...
உலகின் முக்கிய கடல் வழித் தடமான சூயஸ் கால்வாயில் கடந்த ஒரு வார காலமாக பிரம்மாண்ட சரக்குக் கப்பல் ஒன்று சிக்கி, மொத்த வழிப் போக்குவரத்தையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக எகிப்து...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விசுவரூபம் எடுத்து வரும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது என்பதும் தெரிந்ததே....
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பழனிசாமி, சிறுபான்மையினரின் பாதுகாவலர் போல் நாடகம் நடத்தி, சி.ஏ.ஏ சட்டத்தை நீக்க வலியுறுத்துவோம் என்பதை மக்கள் நம்புவார்களா?” என்றுள்ளார். ‘சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று...
வானதி சீனிவாசனும் கமல்ஹாசனும் கோவை தெற்கு என்ற ஒரே தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர்கள் இருவரும் நேரடியாக விவாதம் செய்ய வேண்டுமென சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்திருந்தார் இதற்கு...