எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதில் தற்போது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் முன்னணி நிறுவனங்கள் புதுப்புது மாடல்களில் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு...
தங்கம் வாங்குவதில் பெண்கள் எப்போதுமே ஆர்வமாக இருப்பார்கள் என்றும் நகைக்கடைகளில் பெண்கள் கூட்டம் தான் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. ஆனால் தற்போதைய இளைய தலைமுறை பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட வீடுகள்...
உள்ளாடை விளம்பரங்களில் மாடல்களாக பெண்கள் நடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளதால் சீனாவில் உள்ள பெண் மாடல்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் அந்நாட்டு அதிபரின் உத்தரவு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன...
வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படவதாக வெளியான வதந்தி கடந்த சில தினங்களாக பேசு பொருளாக உள்ளன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சீமானை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியை சீமான் அரைவேக்காடு...
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை தொலைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகி இறுதியில் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் நடந்த கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இதனை தடை செய்வதற்கான தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல்...
சென்னை: இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இல்லாத வெற்றிடத்தை இந்திய வீரர்கள் தற்போது உணர தொடங்கி உள்ளனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது...
சென்னை: இந்திய அணியில் முக்கியமான இளம் ஆல் ரவுண்டரை எடுக்காதது குறித்து பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவர் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடந்து...
சென்னை: திமுகதான் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்....
சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்படவில்லை என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை 500 என்ற எண்ணிக்கையில் இயக்குவது தொடர்பாக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டதாக செய்திகள் வந்தன.அதாவது...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு சர்ச்சையானது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது ஆதிதமிழர் பேரைவையினர் நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது...
வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த வதந்தி விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டதாக அவரது அறிக்கையை அடிப்படையாக வைத்து 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு...
இந்தியாவில் ஒரு லட்சம் பெயர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஃபாக்ஸ்கான் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...
முன்னாள் பிரதமரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான் என்பதும் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...
வெளிநாடு செல்பவர்களுக்கு விசா நடவடிக்கை என்பது ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கும் என்பதும் ஒரு சில நாடுகளுக்கு விசா கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ரஷ்யாவுக்கு இனி செல்லும்...
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையும், பாஜக பிரபலமுமான குஷ்பூ தனது சிறு வயதில் தனது சொந்த அப்பாவால் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பெண்களுக்கான நிகழ்ச்சி...