நாம் தமிழர் கட்சி, இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களைப் போலவே 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது. முன்னர் நடந்த தேர்தலில் ஆணுக்கும் பெண்ணுக்கு சரிபாதி தொகுதிகள் ஒதுக்கியது போலவே, இந்த தேர்தலிலும்...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமானது இல்லை என்று சிலர் புரிதல் இல்லாமல் பேசுகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்...
தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், சில சர்ச்சை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் சென்னை, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரச்சாரத்தில்...
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. களத்தில் இருக்கும் இரண்டுப் பிரதான...
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான...
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் மோடி தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அதில் அவர் பேசியதாவது:...
சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த ஒருவரை ஒரு ஆண்டுக்கு பொதுநல வழக்கு தொடர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம்...
கமலஹாசன் உள்பட 6 நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த...
முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணனை, பொய் ராதாகிருஷ்ணன் என்று கூறுவதே சரியாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை...
கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது தங்கம் விலை தாறுமாறாக ஏறியது என்பதும் அதன் பின்னர் கொரனோ வைரஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு தங்கம் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும்...
தூத்துக்குடியில் புதையலுக்கு ஆசைப்பட்டு குழிதோண்டியதில் விஷவாயு காரணமாக இருவர் பரிதாபமாக மரணம் அடைந்த நிலையில் இருவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சற்றுமுன் மருத்துவமனையில்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சென்னையில் நேற்று பிரசாரம் செய்தபோது அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். சென்னை மதுரவாயில் சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது என்பதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு தினமும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அதில் பாதிக்குமேல்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய கட்சி வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கானோர் களத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவர்...
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா குறித்து திடீரென பல்டி அடித்து துணை முதல்வர் ஓபிஎஸ் ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% சதவீத தனி உள் ஒதுக்கீடு...