இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாக கூறப்படும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரனோ வைரஸ் மூன்றாவது அலையை தடுப்பதற்காக அந்நாடு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு...
கமலஹாசன் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை 4 சீசன்களை நடத்தி உள்ளார் என்றும் இந்த நான்கு சீசன்களில் சேர்ந்து கிட்டத்தட்ட நூறு போட்டியாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்களில் ஒருவர் கூட கமல்ஹாசனுக்காக தேர்தல் பிரசாரம்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை கிராமத்தினர் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாநிலங்களைப் போலவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில்...
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் பாரதிய ஜனதா பிரமுகர் வானதி சீனிவாசனும் போட்டியிடுகின்றனர். இருதரப்பினரும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்று வானதி ஸ்ரீநிவாசனுக்கு வாக்கு சேகரிக்க...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 தாண்டியது என்பதையும் சென்னையில் மட்டும் ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றைய கொரோனா பாதிப்பு...
ஆதார் மற்றும் பான் கார்டை அனைவரும் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி தான் கடைசி தேதி என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று கடைசி தேதி என்பதால்...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்புவிடம் சிறுமி ஒருவர் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை அவர் தான் எம்எல்ஏ ஆனவுடன் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது....
பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சமையல் எரிவாயு விலையும் கடந்த சில வாரங்களாக உயர்ந்துகொண்டே இருந்தது என்பதும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 200 ரூபாய் சமையல் கேஸ் விலை உயர்ந்தது என்பதும்...
‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று புகழப்படும் கார்த்திகேய சிவசேனாபதி, வரும் தேர்தலில் திமுக சார்பில் தொண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வித்தியாசமான ஓர் வேண்டுகோளை விடுத்துள்ளார். Dear prime minister Mr...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று 2500க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, இரட்டை இலைக்குத் தன் ஆதரவை மறைமுகமாக தெரிவித்து விட்டார் என்று புது வித விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. அவர் இந்த முறை கோவில்பட்டித் தொகுதியில் போட்டியிடுகிறார்....
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் அவருடைய மனைவி சென்னம்மாள் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 97 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அவர் கர்நாடக...
உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் பாஜகவின் தேசிய நிர்வாகிகளில் ஒருவருமான யோகி ஆதித்யநாத், இன்று தமிழகத்துக்கு வருகை தந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். முதலில் விருதுநகரில் பிரச்சாரம் செய்த அவர் பின்னர் கோவை...
பாஜகவிடம் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலுள்ள தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்....
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக முடிவுகள்...