தேர்தலுக்குப் பின்னர் சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அதிகம் ஆகும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளது சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு...
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வருமான வரி சோதனை நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி...
எம்ஜிஆர் நடித்த ’மதுரை வீரன்’ திரைப்படம் மதுரையின் வீர பெண்களான கண்ணகி, ராணி மங்கம்மாள், ராணி வேலுநாச்சியார் குறித்து பிரதமர் மோடி இன்று மதுரையில் பேசியிருப்பது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் வந்துள்ள...
ஜனவரி 16-ம் தேதி கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. முதல் கொரோனா தடுப்பூசி போடுபவர்கள், இரண்டாம் முறையாக இன்னொரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் கொரோனா தடுப்பூசிக்கும், இரண்டாம் தடுப்பூசிக்கும்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு பிரச்சனை ஏற்படுத்த...
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவருடைய பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் ஆவேசமாக சில...
ஐடி ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிற இயக்கம் திமுக அல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக பிரமுகர்கள் சிலர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை...
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடத்தை விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1) வெளியே செல்லும் போது...
தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அவ்வப்போது வருமான வரி சோதனை நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வீடுகள்தான் வருமான வரித்துறையினர்களால் அதிகம் குறி வைக்கப்படுவதாக கூறப்பட்டு...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தங்களது இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர் என்பது...
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தீவிர...
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் கோவை வருகையின் போது நடந்த கல்வீச்சு சம்பவம் சிறு சம்பவம் என்றும் ஊதி பெருசாக்குகிறார்கள் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோவை தெற்கு...
மரியாதையாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன்...
ஏற்கனவே பாஜக கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருப்பதாகவும் தமிழக அரசு மத்தியில் பாஜக சொல்வதற்கு தலையாட்டி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை நிரூபிப்பது போல் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த நடிகை கௌதமி இரட்டை...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல பாஜக பிரபலங்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்து...