நேற்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் கிடைத்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி...
தமிழகத்தில் இன்று 3290 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். குறிப்பாக சென்னையில் 1,188 பேர் கொரோனாவால் இன்று ஒருநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களும் சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது இன்றைய தமிழக கொரோனா வைரஸ் பரவல்...
சில ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உலகத் தரத்தில் கட்டப்படும் என்று மதுரை தேர்தல் பொதுக் கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ‘தேசிய...
இதுதான் என் அட்ரஸ் முடிந்தால் ரெய்டு செய் என வருமான வரித்துறையினர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே...
இன்று காலையிலிருந்து திமுக தரப்பைச் சேர்ந்த பலரது வீடுகளுக்கு வருமான வரித் துறை ரெய்டு நடந்து வருகிறது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகளும், உதயநிதி ஸ்டாலினின் தங்கையுமான செந்தாமரையின் சென்னை வீட்டில் ஐடி ரெய்டு...
இன்று காலையிலிருந்து திமுக தரப்பைச் சேர்ந்த பலரது வீடுகளுக்கு வருமான வரித் துறை ரெய்டு நடந்து வருகிறது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகளும், உதயநிதி ஸ்டாலினின் தங்கையுமான செந்தாமரையின் சென்னை வீட்டில் ஐடி ரெய்டு...
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிர்க்கட்சியை மட்டுமே குறிப்பாக திமுகவை மட்டுமே குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மகள்,...
பார்கள் ஹோட்டல்கள் உணவகங்கள் ஏழு நாட்கள் மூடப்படும் என்றும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரம் இரவு நேர ஊரடங்கு என்றும் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே நகரின்...
‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று புகழப்படும் கார்த்திகேய சிவசேனாபதி, வரும் தேர்தலில் திமுக சார்பில் தொண்டமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தொண்டமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாபதிக்கு எதிராக அதிமுக தரப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி களமிறக்கப்பட்டு...
தமிழகத்திற்கு நாளை தேர்தல் பிரச்சாரத்திற்காக வர திட்டமிட்டிருந்த பிரியங்கா காந்தி திடீரென தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த சில...
கொரோனா ஊரடங்கு இன்னும் தொடரும் நிலையில், 2020-2021 கல்வி ஆண்டிலும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் எப்படிக் கணக்கிடப்படும்...
அசாமில் தற்போது பல கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவுக்காக அசாம் மாநிலம் தயாராகி வருகிறது. இந்நிலையில் தேர்தலில் ஓட்டு...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சித் தொகுதியில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் முதல் முறையாக தேர்தல் களம் காண்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் அவர் பிரச்சாரத்தில்...
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டியதாக அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்தபோது நான் ஐபிஎஸ் அதிகாரியாக...