சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருவது ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவின் எம்பிக்கள் ஆன ஆ...
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றோர் தமிழகத்தில் அடிக்கடிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்....
மேற்கு வங்கத்தில் தற்போது 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை அங்கு 2 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் வரும் நாட்களில் மீதமுள்ள தேர்தல் வாக்குப் பதிவு நடக்க உள்ளது. அங்கு...
மக்களுக்காக உழைத்த எங்கள் அப்பாவை எல்லாரும் சேர்ந்து ஒழித்து விட்டீர்கள், எனக்காவது வாய்ப்பு கொடுங்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். தான் போட்டியிடும்...
பாஜகவின் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் களமிறங்குகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை இரவு ஏழு மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இந்த நிலையில் நாளை இரவு 7 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசியல்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் அதிகமாக கொளுத்தி வருவதால் வெப்பத்தால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இரவு நேரங்களில் வெப்பம், புழுக்கம்...
திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின்...
எய்ம்ஸ் மருத்துவமனையின் செங்கலை எடுத்து கொண்டு வந்த உதயநிதி, கச்சத்தீவில் ஒருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு வர முடியுமா என கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை...
தமிழகம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மத்திய மாநில அரசுகள் பெரும் கவலையில் உள்ளன. ஒரு சில மாநிலங்களில் மீண்டும்...
தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை இரவு ஏழு மணி உடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகள் ஒரு பக்கம் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் நிலையில் வருமான...
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் உதயநிதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற...
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்றும், அது கர்நாடக முகம் என்றும் அந்த முகத்தை வெளியே காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றும் கூறியிருந்தார்....