தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் பிரச்சாரம் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிகட்ட...
நடிகர் கமல்ஹாசன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி முதல் முதலாக தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே. கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை...
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி அதாவது நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து விடும்...
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சில மாதங்களாக தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடும்...
அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பரின் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சோத்துப்பாளையம் முருகேசன் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஒருவர் திடீரென அதிமுகவில் இணைந்து உள்ளதால் டிடிவி தினகரன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சி தாவுபவர்களின்...
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர முடியாது என தான் கூறியதற்கு காரணம் கருணாநிதியை பின்பற்றி எடுத்த முடிவுதான் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு மெரினாவில் சமாதி கட்ட அனுமதி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும் தினசரி இந்தியாவின் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் 80 ஆயிரம் என அதிகரிப்பதால் மத்திய மாநில அரசுகள் பெரும்...
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில், சனிக்கிழமை 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 9,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் போகிற போக்கை பார்த்தால் விரைவில் லாக்டவுன் உறுதி போல் தெரிகிறது என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்று 3443 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்...
அனேகமாக நான் பிரச்சாரம் செய்யும் கடைசி பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்குமென உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருபவர் உதயநிதி ஸ்டாலின் என்பது...
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதித்து வருகிறது என்பதும் குறிப்பாக தலைநகர் மும்பையில் தினமும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக...
கோவை தெற்கு தொகுதியில் யார் வென்றாலும் மக்கள் வென்றதாக அர்த்தம் என்றும் இந்த தேர்தல் ஜனநாயகப்படி நடக்க வேண்டும் என்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த...
உதயநிதியை பற்றி நான் பேசினால் அவரது தந்தை ஸ்டாலினுக்கு பிபி அதிகமாகிறது என்று அமித்ஷா தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மீண்டும் தமிழகத்துக்கு...
இந்திய அளவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை...