சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறிய அதன் ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் வெளியேறி உள்ளார். அதிமுகவில் இணைந்து இருக்கும் அவர் அண்ணாமலையை சமூக வலைத்தளங்களில் பொளந்து இருக்கிறார். மிக கடுமையான அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்....
அதிமுக-பாஜக கூட்டணியை முறிக்கும் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக அரங்கேறி வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் பாஜக – அதிமுக உறவு சுமூகமாக இல்லை என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். அதன் உச்சக்கட்டமாக...
200 பெண் தொழில் அதிபர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன அமேசான் நிறுவனம் பெண் தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது தயாரிப்புகளை தங்களது சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த...
டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 450 புதிய விமானங்களை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகாசா விமான நிறுவனமும் 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உள்நாட்டு விமான நிறுவனமான...
HDFC வங்கியின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் சஷிதர் ஜெகதீசன் மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு சஷிதர் ஜெகதீசன் என்பவர் HDFC வங்கியில் பணியில் சேர்ந்தார். 2008...
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை...
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்...
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர். அப்போது ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.....
கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தேசிய அளவில் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் ஒருவழியாக குறைந்து வருகிறது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில்...
வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாக சில தினங்களுக்கு முன்னர் வதந்திகள் பரவியது. இந்த வதந்தியால் தேசிய அளவில் பிரச்சனை ஏற்பட்டு தமிழகத்தில் அசாதாரணமன சூழல் நிலவியது. இதனையடுத்து இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது...
தமிழக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது அதிமுக-பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் இரவு நேர விமான போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகளால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில்...
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சென்ற வாரம் முதல் ஒலி அறிவிப்புகள் இல்லாத இந்தியாவின் அமைதியான ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியான உடனே அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்,...
வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த வதந்தி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீசார். இந்நிலையில் திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது...
தங்கப் பத்திரத் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இதில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம். இந்த நிதியாண்டின் 2022-23 தங்கப் பத்திரத் திட்டத்தின்...