தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் வாக்குபதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் மற்றும் திமுக இளைஞரணி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் அதிகம் என்பதும் அதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல்...
தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்களின் கூட்டம் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை...
மகாராஷ்டிரா மாநிலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு நேர ஊரடங்கும், சனி ஞாயிறு முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்க...
பெரியாருக்கு பதிலாக மோடியை தங்கள் ஆசானாக அதிமுக ஏற்றுக்கொண்டதாக என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியாரிஸத்தை ஒழிக்க தமிழகத்திற்கு வந்து உள்ளதாக பாஜக...
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று இரவு 7 மணி உடன் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு அரசியல் கட்சியும் குறிப்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் தாண்டும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களும் சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை தேர்தல்...
பழம்பெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் முற்றிலும் குணமாகி வீடு திரும்பி உள்ளது அனைவருக்கும்...
இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மார்ச்...
ஒரு கிலோ காய்கறி ஒரு லட்சம் ரூபாய். இந்த பயில் தற்போது இந்தியாவில் சாகுபடி செய்யப்படுகிறது என்று அண்மையில் ஒரு செய்தி வந்தது. அனைவரும் இதைப் படித்து ஆச்சரியப்பட்டோம். ஆனால் அது எல்லாம் பொய் என்று...
மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம் என மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வார நாட்களில் இரவு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த சில நாட்களாக 3000க்கும்ஜ் அதிகமானவர்களுக்கு ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று கொரோனா...
நீட் தேர்வு காரணமாக உயிரைவிட்ட அனிதாவின் வீடியோவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய அனிதா என்ற மாணவி...