நாளை தேர்தல் நாளில் அரசியல்வாதிகளை செஞ்சிடலாமா? என நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை...
தமிழகத்தில் இன்று 3,672பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். குறிப்பாக சென்னையில் 1335 பேர் கொரோனாவால் இன்று ஒருநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழகத்தின் மொத்த பாதிப்பு ஒன்பது லட்சத்தை தாண்டி விட்டது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரசியலுக்கு இடையூறாக இருந்தால் சினிமாவில் நடிப்பதை முடித்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும்...
தமிழ்நாட்டை ஊழல் ஆண்டது போல நேர்மையும் ஆளும் என்று கூறியுள்ளார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமின் ‘அரசியல் பேரவை’ எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக 20 தொகுதிகளில்...
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளில் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் கேஎன் நேருவை அடுத்து தற்போது...
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என...
தமிழகத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையத்திடம் பரபரப்புப் புகாரை அளித்துள்ளார். இந்த ஐந்து தொகுதிகளிலும் திமுகவின் முக்கியப்...
நாளை தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், நாளை மறு நாள் முதல் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க முழு முடக்க உத்தரவு அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்டு வருகிறது....
தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மாநிலத்தின் சில பகுதிகளில் சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மக்கள் தங்களுக்கு...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த...
தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணபட்டுவாடா புகார் காரணமாக குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை...
தேர்தலுக்கு பின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிரிந்து விடுவார்கள் என்றும் பாமக, பாஜகவில் இணைந்து விடும் என்றும் கமல் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கி விடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் எம்பி...
நாளை தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி...