காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அளித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும்...
தமிழகத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த...
தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்த கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை தெற்கு...
தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக ஒரு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது என்பது தெரிந்தது. அந்த அறைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த...
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 70 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில் அரசியல்...
மும்பையில் உள்ள மத்திய ரிசர்வ் படை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயரில் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மும்பை சிஆர்பிஎஃப்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியாவின் மொத்த மதிப்பில் 50% மேலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது....
திமுக எம்பி கனிமொழி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று அவர் கவச உடை அணிந்து வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து...
தளபதி விஜய் நேற்று சைக்கிளில் ஓட்டு போட வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்ததற்கு...
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்குமான சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மாலை 7 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இறுதி வாக்கு சதவீத விவரம்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவியதை அடுத்து, அந்தக் கட்சி முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் களமிறங்கியுள்ளார். அமமுக, இந்த முறை...
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று மாலை 7 மணியோடு நிறைவு பெற்றுவிட்டது. இந்த முறை தமிழகத்தில் மொத்தம் 71.79 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எப்போதும் போல இந்த முறையும்...
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை இப்போது தான் சந்திக்கிறது. மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், முதல் முறையாக கோவை தெற்குத் தொகுதியில் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து பாஜகவின் மகளிர்...
திமுக எம்பி கனிமொழி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்துவந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்....
இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் மகாராஷ்டிர அரசு, தங்கள் மாநிலத்தில் இரவு ஊரடங்கை...