செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறைத் தண்டனை விதிதத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்டனைக்குத் தற்போது இடைக்காலத் தடை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வீட்டை விட்டு...
திமுக எம்பி கனிமொழி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் நேற்று கொரோனா...
கொரோனா வைரஸ் தொற்று தோன்றியதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1.15 லட்சம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. அனைத்து மாநிலங்களும் மற்றும் மத்திய அரசும் கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்...
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்திருந்தாலும் தேர்தல் பணிகள் இன்னும் பாக்கியிருக்கிறது என்றும், நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் அனைத்து...
தமிழகத்தில் இன்று 3986 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். குறிப்பாக சென்னையில் 1459 பேர் கொரோனாவால் இன்று ஒருநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவிற்கு ஒரு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக 3000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மொயில் அலி, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வரும் மொயின் அலி குறித்து, பிரபல...
காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையை சமீபத்தில் சிறப்பு நீதிமன்றம் விதித்தது என்பதும் இதனை அடுத்து கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என வெளியாகி வரும் தகவல் பொய்யானது என்று விளக்கம்...
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று...
சரத்குமார் மற்றும் ராதிகா பங்குதாரராக இருந்த நிறுவனத்தின் காசோலை ஒன்று போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்ததை அடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருக்கும் ஓர் ஆண்டு சிறை தண்டனையை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அப்பாவி பொது மக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் எம்எல்ஏக்கள் பலருக்கும் கொரோனா வைரஸ்...