தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மே 3ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிளஸ்டூ தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பும் வெளியானது என்பது தெரிந்ததே....
தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலானது. எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு தான் ஓட்டு விழுகிறது என்றும் எந்த பட்டனை...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து சற்றுமுன் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த எந்த...
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமான தொகையாக இல்லை என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் வாகன உரிமையாளர்கள்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்....
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் அபாயகரமானது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா...
இந்தியாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்பதும் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அமெரிக்கா பிரேசிலை அடுத்து உலகில் கொரோனா வைரஸால் அதிகம்...
கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரே வாரத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நக்மா அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரபலமான நடிகை நக்மா கடந்த 2ஆம்...
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை அனைத்து மாநில அரசுகளும் ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல் பிரதமர்...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4...
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா நடைபெறும் என்பதும் இந்த திருவிழாவை கோடிக்கணக்கானோர் கண்டு ரசிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ஏப்ரல் 9ஆம் தேதி அதாவது நாளை முதல் இந்தியாவில் ஐபிஎல் திருவிழா தொடங்க...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது, ‘புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என...
வேளச்சேரி தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கான தீர்வு குறித்துப் பேசியுள்ளார் அத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா....
தேர்தல் என்பது முடிவல்ல என்றும், மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு சிறப்பாக...
தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து அன்றே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அடைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின்...