கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், தமிழக மக்களுக்குச் சேவை செய்ய திமுக தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ‘தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான்...
ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கொரோனா தாக்கத்தால் ஐக்கிய...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்பதும் தினமும் லட்சக்கணக்கானோர் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் உயிரிழந்து...
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நக்சலைட்டுகளால் ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவருடைய மனைவியின் வேண்டுகோளை அடுத்து தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகேஷ்வர் சிங் என்ற ராணுவ வீரர்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம்...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பதும் அதேபோல் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது புதிய வழிகாட்டு...
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில நாட்கள் கழித்து...
தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 6 ஆம் தேதி, சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. தேர்தலையொட்டிப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வாக்காளர்களுக்கு நூதன முறையில் பணப் பட்டுவாடா செய்தனர். இந்த முறை தேர்தலில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் இந்தியாவின் வீரர்கள் வீராங்கனைகள் உள்பட பல நாடுகளிலிருந்து கலந்து...
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் டி-சர்ட் அணிந்து கொண்டு மின்னல் வேக நாயகன் உசேன் போல்ட் வெளியிட்டுள்ள படம் ஐபிஎல் பெங்களூரு அணி ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. ஐபிஎல் 2021...
நான் நினைத்த செல்போன் இது இல்லை என்றும் தவறாக திருடி விட்டேன் என்றும் திருடிய செல்போனை திருட்டுக் கொடுத்த நபரிடமே திருப்பிக் கொடுத்த திருடனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நொய்டா மெட்ரோ ரயில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பதும் இன்று ஒரேநாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. கடந்த சில...
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் வாக்களித்தார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய்...