இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர் என்பதால் 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மற்ற மாநிலங்களில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. குறிப்பாக ஒரு சில மாநிலங்களிலும் முக்கிய நகரங்களிலும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து நேற்று தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. அந்த அறிவிப்பில் ஒன்று திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் கலந்து...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000ஐ அதிகரித்துள்ளதை அடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நேற்று அதிரடியாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும், திருமணத்திற்கு 100 பேர்கள்...
கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு நேற்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது என்பதும் அவற்றில் ஒன்று பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை கருத்தில்...
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் தங்கம் வாங்க தொடங்கினர். ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள்...
ஏற்கனவே இந்தியாவில் ’கூகுள் பே’ ’போன் பே’ ’வாட்ஸ் அப் பே’ உள்ளிட்ட சேவைகள் இருக்கும் நிலையில் தற்போது ’ஒன் பிளஸ் சேவை பே’ சேவை விரைவில் இந்தியாவில் வரும் என்று செய்திகள் வெளியாகி உள்ளதால்...
மருத்துவம் உள்ளிட்ட ஒரு சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை வைக்கப் போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் தினசரி கொரனோ பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்கா பிரேசிலுக்கு அடுத்து இருக்கும்...
பராமரிப்பு காரணமாக சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல...
12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. வேதியியல் செய்முறை தேர்வின்போது பிப்பெட் என்னும் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத்...