சிபிஎஸ்இ அமைப்பு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதை பார்த்தோம். நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீசியதையடுத்து மும்பை அணி...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன என்பதை பார்த்தோம். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து...
தமிழகத்தில் நேற்று 4000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில் நேற்று 1500க்கும் மேற்பட்ட நபர்கள்...
அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள், முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொலைக்கு பாமக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது....
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது என்பதும் இன்றைய முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியன் மும்பை அணியும் கடந்த ஆண்டு ரன்னரான பெங்களூர் அணியும் மோத உள்ளன...
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் உள்விழாவாக சித்திரை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுமா? அல்லது நடக்குமா? என்ற கேள்விக்கு இன்று காலையே விடை தெரிந்து விட்டது. பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கு செய்முறை தேர்வு...
தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதனை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர்குழு உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும்...
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் டாக்டர் கோபால் என்பவர் பத்து ரூபாய்க்கு ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் என்பதும் அதனை அடுத்து ஓய்வு பெற்றதும் வண்ணாரப்பேட்டை...
தமிழகத்திலும் இந்தியாவிலும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை, உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி பெட்ரோல்...
இங்கிலாந்து நாட்டின் இளவரசரான பிலிப், 99 வயதில் இயற்கை எய்தினார். இது குறித்து இங்கிலாந்து அரச குடும்பத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘இங்கிலாந்து நாட்டு இளவரசி, தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்துவிட்டச் செய்தியை...
இன்று கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் கோலகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன. சென்ற முறை கப்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது...
நாட்டில் கொரோடா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் வெளிநாடுகளுக்கு...