கடந்த சில தினங்களாக பாஜக – அதிமுக இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை வருத்தத்திலும் கோபத்திலும் உள்ளார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் எதிர்தரப்பான ஓபிஎஸை சந்தித்துள்ளார்...
தமிழ்நாட்டில் அரசி விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அரிசியின் அளவு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அரிசி சில்லறை விற்பனை...
பாஜக முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததையடுத்து இரு கட்சியினருக்குமான மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து பாஜக இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவபடத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை...
ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க கட்டணத்தை உயர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 566...
லக்கேஜ் இல்லாமல் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்க இந்திய விமானத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்திய விமான சேவை கட்டுப்பாட்டு ஆணையம் லக்கேஜ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு விமான...
பிரபல நடிகை உள்பட ஒரே நாளில் 10 பேர்களின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பம் வளர வளர ஆன்லைன் மூலம் மிக எளிய முறையில்...
இந்தியாவின் வாரன் பஃப்பெட் என்று அழைக்கப்படும் மறைந்த பிரபல பங்கு சந்தை நிபுணர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்கள் வாங்கி வைத்த இரண்டு நிறுவனங்களின் பங்கு ஒரே மாதத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலையில் தற்போது அவருடைய...
நடிகர் நடிகைகள் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால் அந்த பொருளை அவர்கள் பயன்படுத்தி திருப்தி ஆகியிருக்க வேண்டும் என்றும் பயன்படுத்தாத பொருளை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
இந்திய விமானப்படை வரலாற்றில் போர் பிரிவுக்கு பெண் ஒருவர் தலைமை தாங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் வலிமை வாய்ந்த ராணுவத்தில் ஒன்று இந்தியா என்பதும் குறிப்பாக இந்திய விமானப்படை மிகவும்...
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி வங்கியின் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்.டி.எப்.சி...
சென்னை: எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை இடையிலான மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் நேற்று அண்ணாமலையை சரமாரியாக...
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து அண்ணாமலை திமுகவுக்கு தன்னை கைது செய்ய திராணி இருக்கா என சவால் விடுத்தார். இந்நிலையில் அண்ணாமலையை...
சென்னை; அதிமுகவில் பாஜகவின் நிர்வாகிகள் இணைந்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி...
கடந்த இரண்டு தினங்களாக பாஜக – அதிமுக இடையே உரசல் நீடித்து வருகிறது. பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுக்கு எச்சரிக்கை...
சென்னை: அதிமுக இப்படி செய்திருக்க கூடாது.. அதிமுக தவறு செய்துவிட்டது என்று பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி திட்டி தீர்த்து இருக்கிறார். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து...