டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அபார பேட்டிங் காரணமாக சென்னை அணி தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்று முதல் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் சென்னை மெரினாவுக்கு சனி ஞாயிறு ஆகிய...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளது என்பது தெரிந்ததே, மும்பையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தினமும் ஆயிரம் பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று...
கொரனோ வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் 1 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது என்பதும் இது...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சாந்தி. இவருக்கு ஏற்கனவே...
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சென்னையில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது....
கூகுள் மேப் வழிகாட்டுதல் மூலம் திருமண மண்டபத்திற்கு சென்ற மணமகன் வேறொரு திருமண மண்டபத்திற்கு மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. அவர் திருமணம்...
தமிழகத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் 12ஆம் வகுப்பு தேர்வையும் சிபிஎஸ்.இ நடத்த திட்டமிட்டிருக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்...
தமிழகத்தில் ஆசிரியர் வாரியத் தேர்வில் ஊழல் நடப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும் இதனையடுத்து...
மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே மூன்று கட்ட சட்டமன்ற பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தூள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 77,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், கொரோனாவால் ஒரே...
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள்...
அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அமெரிக்காவில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ்...