டந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எனவே மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்படுமா என்ற கேள்வியும்...
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 1.50 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வைரஸ்...
தமிழகத்தில் தினமும் ஆயிரம் ஆயிரமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேலும், சென்னையில் 2000க்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த...
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், மாநிலத்தில் விரைந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா...
முழு லாக்டவுன் பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் தற்போது சனி ஞாயிறு...
லிப்ட் கேட்ட நபரிடம் ரூபாய் 100 பெட்ரோலுக்கு பணம் கேட்ட நிலையில் பணம் கொடுக்க மறுத்ததால் லிப்ட் கொடுத்த நபர், லிப்ட் கேட்ட நபரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை கொளத்தூரில்...
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை...
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை...
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல...
மெதுவாக பந்து வீசியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சித்...
ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மாதவராவ் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் தெரிந்ததே. கொரோனாவால்...
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் அண்ணாமலை. ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று கிட்டத்தட்ட ஆறாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே ஒரு...