மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே....
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். மூன்று ஃபார்மெட்டுகளிலும் 50க்கு மேல் பேட்டிங் சராசரி வைத்துள்ளார் கோலி. அப்படிப்பட்ட...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும்,...
கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில்...
சென்னையில் இன்று 2105 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் மொத்த பாதிப்பு மற்றும் சில விவரங்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6711...
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சம் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு புதிய கட்டுப்பாடு விதிமுறைகளை தமிழக...
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் என்று செய்திகள் வெளியானது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா...
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இடை இடையே மழை பெய்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள் என்று கூறப்பட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில்...
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 300 முதல் 400 கட்டுப்பாட்டு...
இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்களில் சுமார் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா...
நேற்று இரவு கோவை உணவகம் ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் உள்பட வாடிக்கையாளர்கள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த எஸ்ஐ ஒருவர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களை அடித்த சம்பவம்...
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு மே 3ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. அதேபோல் செய்முறை தேர்வு நடத்துவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது....
இந்தியாவில் ஏற்கனவே இரண்டு வித கொரனோ தடுப்பூசி வழக்கத்தில் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரனோ...